என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சன்டே ஸ்பெஷல் மட்டன் கீமா புட்டு
Byமாலை மலர்19 Nov 2016 8:52 AM GMT (Updated: 19 Nov 2016 11:27 AM GMT)
நாளை சன்டே ஸ்பெஷல் மட்டன் கீமா புட்டு (கொத்துக்கறி) செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் கீமா (கொத்துக்கறி) - 200 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
நெய் - 2௦ கிராம்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
முட்டை - 2
பட்டை - 2
லவங்கம் - 2
ஏலக்காய் - 2
முந்திரி பருப்பு - 15
கறிவேப்பில்லை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 3
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும்.
* மட்டன் கீமாவை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
* குக்கரில் கழுவிய மட்டன் கீமாவை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர், வெங்காயம், அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
* கீமா வெந்து நீர் வற்றியதும், ஆற வைத்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
* ஒரு கடாயில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளித்த பின் அரைத்து வைத்த கீமாவை சேர்த்து கிளறவும்.
* அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி கைவிடாமல் கிளறி உப்பு சரி பார்க்கவும். முட்டை உதிரியாக வரும் வரை கிளறவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை, வறுத்த முந்திரி துவி இறக்கி பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்டன் கீமா (கொத்துக்கறி) - 200 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
நெய் - 2௦ கிராம்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
முட்டை - 2
பட்டை - 2
லவங்கம் - 2
ஏலக்காய் - 2
முந்திரி பருப்பு - 15
கறிவேப்பில்லை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 3
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும்.
* மட்டன் கீமாவை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
* குக்கரில் கழுவிய மட்டன் கீமாவை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர், வெங்காயம், அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
* கீமா வெந்து நீர் வற்றியதும், ஆற வைத்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
* ஒரு கடாயில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளித்த பின் அரைத்து வைத்த கீமாவை சேர்த்து கிளறவும்.
* அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி கைவிடாமல் கிளறி உப்பு சரி பார்க்கவும். முட்டை உதிரியாக வரும் வரை கிளறவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை, வறுத்த முந்திரி துவி இறக்கி பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X