அரசு அலுவலர்கள், ஊழியர்கள் 2 வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முதல்வர் அறிவுறுத்தல்

உணவகங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக்கூடங்கள், கடைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா - முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை

நாட்டில் கொரோனாவின் முதல் அலையைவிட 2-வது அலை மிகவும் வீரியமாக தாக்கி வருவது மத்திய-மாநில அரசுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
மக்கள் தீர்ப்பு அ.தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியை தரும் - தினத்தந்திக்கு எடப்பாடி பழனிசாமி சிறப்பு பேட்டி

மக்கள் தீர்ப்பு அ.தி. மு.க.வுக்கு மகத்தான வெற்றியை தரும் என்றும், தி.மு.க. கூட்டணிதான் சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய மறுத்தது ஏன்?- எடப்பாடி பழனிசாமி பதில்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, மெரினாவில் அடக்கம் செய்ய முதலில் இடம் மறுத்தது ஏன்? என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
நான் நெருக்கடிகளை எதிர்கொள்கிறேன், நீங்கள் வெற்றியை பெற்று தாருங்கள்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஆளுந்தரப்பின் பொய் பரப்புரை, ரெய்டு நடவடிக்கைகள் திசை திருப்பும் நடவடிக்கைகளால் உங்கள் கவனம் சிதறிவிட வேண்டாம் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் வெல்ல முடியாது – முதல்வர் பழனிசாமி

திமுக வெற்றி பெறும் என்று முக ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டியிருக்கிறார் என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார்

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் அளித்துள்ளது.
முதல்வர் மாற்றி மாற்றி பேசுகிறார்... உடன்குடியில் கனிமொழி எம்.பி. பேச்சு

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அராஜகம் நடக்கும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். உங்களை விட அராஜகம் செய்யக் கூடியவர்கள் உலகத்தில் யாரும் இல்லை என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார்.
வெற்றிநடை போடும் தமிழகம் என்று சொன்னாலே ஸ்டாலின் அலறுகிறார் - எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

இந்தியாவிலேயே அமைதி பூங்காவாக இருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
போடியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம்

போடியில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட வேட்பாளர்களுக்கு வாக்குசேகரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
அனைத்து சமுதாயங்களுக்கும் தனித்தனியாக இடஒதுக்கீடு பெற்று தருவோம்- அன்புமணி பிரசாரம்

வன்னியர்களுக்கு பெற்று தந்தது போல அனைத்து சமுதாயங்களுக்கும் தனித்தனி இடஒதுக்கீடு பெற்று தருவோம் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கின்ற அரசு அ.தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி பேச்சு

234 தொகுதியில் அ.தி.மு.க. அரசு நாட்டு மக்களுக்கு வைத்த கோரிக்கையை பெரும்பாலும் நிறைவேற்றி இருக்கிறது என்பதை ஸ்டாலினுக்கு சொல்லிக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தேர்தலுக்காக எடப்பாடி பழனிச்சாமி பொய் வாக்குறுதிகளை கொடுக்கிறார்- டிடிவி தினகரன் பேச்சு

மீனவர்களின் மீன்கள் கெடாமல் இருக்க மீன் குளிரூட்டும் கிடங்கு அமைக்கப்படும் என்று நாகையில் டி.டி.வி.தினகரன் பேசியுள்ளார்.
படிப்படியாக வளர்ந்து வந்தவன் நான்., ஊர்ந்து வந்தவர் முதல்வர் பழனிசாமி – முக ஸ்டாலின்

திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களோடு மக்களாக இருக்கக் கூடிய இயக்கம் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்காக முதலில் குரல் கொடுக்கும் கட்சி அ.தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி

மு.க.ஸ்டாலின் பொய்யை மூலதனமாக கொண்டு பிரசாரம் செய்து வருகிறார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி கூறினார்.
தி.மு.க ஆட்சியில் ஏழை மக்களுக்கு, 100 ரூபாய் கூட கொடுத்ததில்லை - எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஏழை-எளிய மக்கள் துன்பப்படுகிறார்களோ, அந்த வேதனையை களைவதற்கு நடவடிக்கை எடுக்கும் அரசாங்கமாக அ.தி.மு.க. அரசாங்கம் திகழ்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தின் உண்மை வெளிவராதது ஏன்?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

தனி ஆணையம் அமைத்து 4 ஆண்டுகள் ஆகியும் ஜெயலலிதா மரணத்தின் உண்மை வெளிவராதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
எந்த காலத்திலும் மு.க.ஸ்டாலினால் ஜெயிக்க முடியாது- எடப்பாடி பழனிசாமி பேச்சு

எந்த காலத்திலும் மு.க.ஸ்டாலினால் ஜெயிக்க முடியாது, மனுக்கள் வாங்கி வைத்த பெட்டியின் பூட்டை அவர் உடைக்கப்போவதும் இல்லை என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஜெயலலிதா மரணத்துக்கு காரணமே கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் தான்- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணத்துக்கு காரணமே கருணாநிதியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தான். ஆண்டவன் நிச்சயம் அதற்கான தண்டனையை கொடுப்பான்'' என்று எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.