திருச்சி அருகே கல்லூரி மாணவர் ஆட்டோவில் கடத்தல்- 3 பேர் கைது

திருச்சி அருகே கல்லூரி மாணவரை ஆட்டோவில் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓட்டல்கள், கிளப்புகளிலும் புத்தாண்டு கொண்டாட தடை- போலீஸ் கமிஷனர் அறிவிப்பு

சென்னையில் ஓட்டல்களிலும், கிளப்புகளிலும் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், 300 இடங்களில் வாகன சோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
புத்தாண்டு நள்ளிரவில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கைது- போலீசார் எச்சரிக்கை

சென்னையில் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு குடிபோதையில் வாகனங்கள் ஓட்டி செல்பவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் தள்ளப்படுவார்கள் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் கடன் பெற்று ஏமாற வேண்டாம்- பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள்

ஆன்லைன் மூலம் கடன் பெற்று ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிவன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் சிவன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
முதலமைச்சருக்கு மனித வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் விசாரணை

முதலமைச்சருக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை போலீஸ் நிலையத்துக்கு வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தக்கலை அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதல்- கல்லூரி மாணவி பலி

தக்கலை அருகே ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி மாணவி லாரி மோதி பரிதாபமாக பலியானார். இதுதொடர்பாக லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விவசாயி வீட்டில் புகுந்து 40 பவுன் நகை கொள்ளை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பணகுடி அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
வங்கியில் புகுந்து ரூ.6 லட்சத்தை லாக்கர்களுடன் தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்

செஞ்சியில் வங்கியில் ரூ.6 லட்சத்தை லாக்கர்களுடன் கொள்ளையடித்ததோடு, கேமரா காட்சிகளை அழித்து சாமர்த்தியமாக தப்பிய கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் என்ஜினீயர் வீட்டில் 57 பவுன் நகை கொள்ளை

அஞ்சுகிராமம் அருகே என்ஜினீயர் வீட்டில் ஜன்னல் கம்பியை வளைத்து 57 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பழைய 1000 ரூபாய் நோட்டுகளை கால்வாயில் வீசி சென்ற மர்ம நபர்

கடலூரில் பழைய 1000 ரூபாய் நோட்டுகளை மர்ம நபர் கால்வாயில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் 18 சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை - ரூ.34 லட்சம், 100 பவுன் நகை சிக்கியது

தமிழகம் முழுவதும் 18 சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.34 லட்சம், 100 பவுன் நகை சிக்கியது.
2 மணி நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்த போலீசார்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் 2 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்தனர்.
கடலில் மூழ்கிய மகளை காப்பாற்ற சென்ற தந்தை பலி

கடலில் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கிய மகளை காப்பாற்ற சென்ற தந்தை கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளி கட்டிகள் சேலத்தில் விற்பனை- 2 பேரிடம் விசாரணை

நெல்லை நகைக்கடையில் வெள்ளி, தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதான 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றவருக்கு அபராதம் விதிப்பு- நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு

குமரி மாவட்ட போலீசார் நடவடிக்கையால் காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அந்தியூர் அருகே கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை

அந்தியூர் அருகே கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அரியானாவில் நெகிழ்ச்சி - தடியடி நடத்திய போலீசாருக்கு உணவளித்த சீக்கியர்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீசாருக்கு, அரியானா மாநில சீக்கியர்கள் உணவளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவிலுக்குள் வாலிபர் தற்கொலை- போலீசார் விசாரணை

கோவிலுக்குள் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
1