இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 8 பிப்ரவரி 2025

திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருக்கல்யாணம். காஞ்சி உலகளந்தப் பெருமாள் ரதோற்சவம்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 8 பிப்ரவரி 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு தை-26 (சனிக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: ஏகாதசி இரவு 9.55 மணி வரை பிறகு துவாசசி

நட்சத்திரம்: மிருகசீர்ஷம் இரவு 7.47 மணி வரை பிறகு திருவாதிரை

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று சர்வ ஏகாதசி. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருக்கல்யாணம். இரவு யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம். கண்ணப்ப நாயனார் குரு பூஜை. காஞ்சி உலகளந்தப் பெருமாள் ரதோற்சவம். பழனி ஸ்ரீ ஆண்டவர் வெள்ளி கேடயத்தில் பவனி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் பவனி. திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவர், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சன அலங்கார சேவை. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள், திரு இந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜ பெருமாள் புறப்பாடு. மதுரை ஸ்ரீ கூடலழகர், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராக வப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நலம்

ரிஷபம்-மகிழ்ச்சி

மிதுனம்-வரவு

கடகம்-வெற்றி

சிம்மம்-குழப்பம்

கன்னி-இன்பம்

துலாம்- ஆதரவு

விருச்சிகம்-உண்மை

தனுசு- உவகை

மகரம்-லாபம்

கும்பம்-புகழ்

மீனம்-கவனம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com