இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 3 ஜனவரி 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 3 ஜனவரி 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு மார்கழி-19 (வெள்ளிக்கிழமை)

பிறை: வளர்பிறை.

திதி: சதுர்த்தி நள்ளிரவு 1.09 மணி வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: அவிட்டம் நள்ளிரவு 12.04 மணி வரை. பிறகு சதயம்.

யோகம்: சித்தயோகம்.

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் தலங்களில் அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. பெருஞ்சேரி படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. லால்குடி ஸ்ரீசப்த ரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஜெயம்

ரிஷபம்-கவனம்

மிதுனம்-அன்பு

கடகம்-கடமை

சிம்மம்-கண்ணியம்

கன்னி-மகிழ்ச்சி

துலாம்- உறுதி

விருச்சிகம்-தீரம்

தனுசு- உண்மை

மகரம்-வரவு

கும்பம்-செலவு

மீனம்- தெளிவு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com