இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 28 மார்ச் 2025

உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் விடையாற்று விழா. திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனத்தில் பவனி.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 28 மார்ச் 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு பங்குனி-14 (வெள்ளிக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: சதுர்த்தசி இரவு 7.24 மணி வரை பிறகு அமாவாசை

நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 9.44 மணி வரை பிறகு உத்திராட்டாதி

யோகம்: நாளை முழுவதும் சித்தயோகம்

ராகுகாலம்: பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் விடையாற்று விழா. மன்னார்குடி ராஜகோபால சுவாமி, பரமபதநாதர் திருக்கோலம். திருவாரூர் தியாகராஜர் பவனி. திருப்புவனம் கோதண்டராம சுவாமி விழா தொடக்கம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு. திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனத்தில் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம்-லாபம்

ரிஷபம்-ஆர்வம்

மிதுனம்-முயற்சி

கடகம்-தாமதம்

சிம்மம்-மாற்றம்

கன்னி-வரவு

துலாம்- பொறுமை

விருச்சிகம்- மகிழ்ச்சி

தனுசு- பாசம்

மகரம்-விருப்பம்

கும்பம்-நன்மை

மீனம்-ஜெயம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com