இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 25 மார்ச் 2025

இன்று சர்வ ஏகாதசி. திருவோண விரதம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 25 மார்ச் 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு பங்குனி-11 (செவ்வாய்க்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: ஏகாதசி நள்ளிரவு 12.27 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம்: திருவோணம் நள்ளிரவு 12.42 மணி வரை பிறகு ஆயில்யம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று சர்வ ஏகாதசி. திருவோண விரதம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவெள்ளாறை ஸ்ரீ சுவேதாத்திரிநாதர் ரதோற்சவம். திருவாரூர் ஸ்ரீ தியோகேசர் பவனி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் சிறப்பு அபிஷேகம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. திருநெல்வேலி 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் காலை திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-உழைப்பு

ரிஷபம்-வரவு

மிதுனம்-களிப்பு

கடகம்-வரவு

சிம்மம்-வாழ்வு

கன்னி-பதவி

துலாம்- விருப்பம்

விருச்சிகம்-லாபம்

தனுசு- அமைதி

மகரம்-லாபம்

கும்பம்-போட்டி

மீனம்-சுகம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com