இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 19 ஜனவரி 2025

சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயனருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.சண்டேசுவர நாயனார் குரு பூஜை.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 19 ஜனவரி 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு தை-6 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: தேய்பிறை.

திதி: பஞ்சமி காலை 8.37 மணி வரை. பிறகு சஷ்டி

நட்சத்திரம்: உத்திரம் இரவு 6.37 மணி வரை. பிறகு அஸ்தம்

யோகம்: அமிர்தயோகம்.

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயனருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன், சோழவந்தான் ஸ்ரீ ஜனகைமாரியம்மன் கோவில்களில் அபிஷேகம், ஆராதனை வழிபாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம். சண்டேசுவர நாயனார் குரு பூஜை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர், பழனி ஸ்ரீ பாலதண்டாயுத பாணி கோவில்களில் பவனி. சாத்தூர் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் புறப்பாடு, வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீசெல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-உண்மை

ரிஷபம்-உழைப்பு

மிதுனம்-கடமை

கடகம்-போட்டி

சிம்மம்-அன்பு

கன்னி-ஜெயம்

துலாம்- பணிவு

விருச்சிகம்-இன்பம்

தனுசு- மகிழ்ச்சி

மகரம்-பெருமை

கும்பம்-தெளிவு

மீனம்- மாற்றம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com