இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 12 ஜனவரி 2025

இன்று ஆருத்ரா அபிஷேகம். சிதம்பரம் ஸ்ரீநடராஜ மூர்த்தி அம்பாள் சிவகாம சுந்தரியம்மன் ரதோற்சவம்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 12 ஜனவரி 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு மார்கழி-28 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: வளர்பிறை.

திதி: சதுர்த்தசி மறுநாள் விடியற்காலை 5.20 மணி வரை. பிறகு பவுர்ணமி.

நட்சத்திரம்: மிருகசீரிஷம் காலை 11.46 மணி வரை. பிறகு திருவாதிரை.

யோகம்: சித்தயோகம்.

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்று ஆருத்ரா அபிஷேகம். சிதம்பரம் ஸ்ரீநடராஜ மூர்த்தி அம்பாள் சிவகாம சுந்தரியம்மன் ரதோற்சவம். நெல்லையப்பர் திருவீதியுலா. சடைய நாயனார் குருபூஜை. சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீஅங்காரகருக்கும், ஸ்ரீசெல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி, பழனி ஸ்ரீபாலதண்டாயுதபாணி தலங்களில் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம்-சிந்தனை

ரிஷபம்-போட்டி

மிதுனம்-விவேகம்

கடகம்-உயர்வு

சிம்மம்-திடம்

கன்னி-தனம்

துலாம்- மாற்றம்

விருச்சிகம்-பொறுமை

தனுசு- அன்பு

மகரம்-நலம்

கும்பம்-இன்பம்

மீனம்- நன்மை

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com