நவராத்திரி இரண்டாம் நாள் அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். .மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். .தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். .ஓங்கார சொரூபமானவள். .சகல பாவங்களையும் விலக்கிடுபவள். .வீரத்தை தருபவள்..இரண்டாம் நாள் நைவேத்தியம்:- தேங்காய் சாதம்.