கருட தரிசன பலன்கள்

வசியம் செய்யும் ஆற்றல் உண்டாகும்.நல்ல நினைவாற்றல் பெருகும்.
கருட தரிசன பலன்கள்
Published on

கருட தரிசனம் எங்கு, எப்போது, எப்படி, எத்திசையில் தரிசித்தாலும் நன்மையே! கருட தரிசனம் கிடைப்பதே

மாபெரும் பாக்கியம் ஆகும். பத்மபுராணத்தில் கூறப்படும் கருட அருளால் கிடைக்கும் பலன்கள் வருமாறு

• வசியம் செய்யும் ஆற்றல் உண்டாகும்.

• சத்ருஜெயம் கிடைக்கும்.

• நல்ல நினைவாற்றல் பெருகும்.

• வாதத்திறமை, வானில் உலவுதல் உணடாகும்.

• வித்தையில் தேர்ச்சி, இந்திரஜாலம் காட்டுதல் அதிகரிக்கும்.

• நீர், நெருப்பு, காற்றில் அச்சமின்றி உலவுதல் வரும்.

• மயங்க வைத்தல், உணர்விழக்கச் செய்தல் தரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com