புன்னை - கொல்லாமை .வெள்ளெருக்கு - அடக்கம்.செண்பகம் - பொறுமை.நந்தியாவட்டை - அன்பு.நீலோற்பவம் - தியானம்.பாதிரிப்பூ - தவம்.அலரிப்பூ - சத்தியம்.செந்தாமரை - அறிவு.ஆகியவை எட்டு குணங்களைக் குறிக்கும் மலர்களாகும்.