பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணியின் போட்டியை மகளிர் ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருந்தி மந்தனா மற்றும் ஷ்ரேயங்கா பாட்டில் ஆகியோர் நேரில் கண்டு ரசித்து வருகின்றனர்.
ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 87 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதை வென்றார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பி ஸ்மிருதி மந்தனாவிற்கு வழங்கப்பட்டது.