என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
செல்லிப்பட்டு சீர் செல்வமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா
- திருக்கனூர் செல்லிப்பட்டு கிராமத்தில் சீர் செல்வ முருகன் கோவிலில் தைப்பூச தீமிதி திருவிழா நடைபெற்றது.
- 56 -ம் ஆண்டு தைப்பூச தீமிதி திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக 5 மணிக்கு சீர் செல்வ முருகன் சுவாமி காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
புதுச்சேரி:
திருக்கனூர் செல்லிப்பட்டு கிராமத்தில் சீர் செல்வ முருகன் கோவிலில் தைப்பூச தீமிதி திருவிழா நடைபெற்றது.
புதுவையை அடுத்த திருக்கனூர் செல்லிப்பட்டு கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத சீர்செல்வ முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.
அதன்படி 56 -ம் ஆண்டு தைப்பூச தீமிதி திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக 5 மணிக்கு சீர் செல்வ முருகன் சுவாமி காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காலை 7 மணி அளவில், தைப்பூச தீமிதி, காவடி உற்சவம் நடைபெற்றது. இதில் சுற்று கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.
புதுவை மாநிலத்திலேயே தைப்பூச திருவிழாவில் தீ மிதித்து வழிபடும் ஒரே கோவில் என்பது தனி சிறப்பாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்