என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
புதுவை மல்யுத்த விளையாட்டுக்கு அங்கீகாரம்
- பள்ளி விளையாட்டில் மல்யுத்தத்துக்கு அங்கீகாரம் கிடைத்தது மாணவ- மாணவிகளுக்கு வரப்பிர சாதமாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.
- விளையாட்டு நல இணை இயக்குநர் சிவக்குமார் 4 அங்கீகார சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
புதுச்சேரி:
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு மூலம் நடைபெற்ற 66-வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டியில் மல்யுத்த பிரிவில் புதுச்சேரி அரசு இளைஞர் மற்றும் விளையாட்டு துறை சார்பில் பங்குபெற்ற மல்யுத்த வீரர்- வீராங்கனைகளுக்கு புதுச்சேரி மல்யுத்த சங்க நிறுவன செயலாளர் மாஸ்டர் வினோத் முன்னிலையில் இளைஞர் மற்றும் விளையாட்டு நல இணை இயக்குநர் சிவக்குமார் 4 அங்கீகார சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
இதுகுறித்து புதுச்சேரி மல்யுத்த சங்க செயலாளர் மாஸ்டர் வினோத் கூறும் போது 4 வருட போராட்டத்தின் பலனாக பள்ளி விளையாட்டில் மல்யுத்தத்துக்கு அங்கீகாரம் கிடைத்தது மாணவ- மாணவிகளுக்கு வரப்பிர சாதமாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் போது பொருளாளர் சோமசுந்தரம், நிர்வாகிகள் ஜான், ஜெயஸ்டூ, வசந்த், மற்றும் பயிற்சியாளர்கள் சிவசங்கரி, தயாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்