கோரிமேடு பகுதியில் நாளை மின்நிறுத்தம்

கிழக்கு கடற்கரை சாலை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.அரசு அச்சகம் குடியிருப்பு மற்றும் அதனைச்சார்ந்த பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை கிழக்கு கடற்கரை சாலை மின்பாதையில் பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (செவ்வாய்கிழமை) காலை 10 முதல் மாலை 4 மணி வரை மகாலட்சுமி நகர், வி.பி.சிங் நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு ஒரு பகுதி, ஸ்ரீராம் நகர், ராதாகிருஷ்ணன் நகர், ஆனந்தா நகர், கதிர்காமம் ஒரு பகுதி, மீனாட்சிபெட் ஒரு பகுதி, வீமன் நகர் ஒரு பகுதி, அமிர்தா நகர், திலாசுப்பேட்டை, ஞானதியாகு நகர், ராகவேந்திர நகர்,

பேட்டையான்சித்திரம், திலகர் ஒரு பகுதி, காந்தி நகர் ஒரு பகுதி, கவுண்டன் பாளையம் ஒரு பகுதி, கஸ்தூரிபாய் நகர், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை ஒரு பகுதி, சீனுவாசபுரம் கிருஷ்ணா நகர், பழனிராஜா உடையார் நகர், மகாத்மா நகர், லட்சுமி நகர், சேத்திலால் நகர்,

மேற்கு கிருஷ்ணா நகர், மடுவுப்பேட், கவிக்குயில் நகர், முத்துரங்கசெட்டி நகர், வினோபா நகர், பிலிஸ் நகர், சுந்தரமூர்த்தி நகர், கொக்குபார்க், அரசு அச்சகம் குடியிருப்பு மற்றும் அதனைச்சார்ந்த பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com