என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
![புதிய பஸ் நிலைய மேம்பாட்டு பணி புதிய பஸ் நிலைய மேம்பாட்டு பணி](https://media.maalaimalar.com/h-upload/2023/06/26/1905014-001.webp)
X
நேரு எம்.எல்.ஏ ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகளுடன் ஆய்வு செய்த காட்சி.
புதிய பஸ் நிலைய மேம்பாட்டு பணி
By
மாலை மலர்26 Jun 2023 9:07 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அதிகாரிகளுடன் நேரு எம்.எல்.ஏ. ஆய்வு
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளுதல் சம்பந்தமாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதிய பஸ் நிலையத்தை நேரு எம்.எல்.ஏ ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
புதிய பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை, பயணிகள் தங்க ஓய்வறைகள் அமைத்தல், பஸ் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளுதல் சம்பந்தமாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ஆய்வின் போது புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரியான ரவிச்சந்திரன், திருஞானம் நகராட்சி செயற்பொறி யாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் குப்புசாமி மற்றும் உருளையன்பேட்டை தொகுதி மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)