என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
புதிய பாலம் கட்டும் பணி- அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்12 March 2023 6:02 AM GMT
- புதுவை அருகே வில்லியனூர் கொம்யூனில் தனத்தமேடு கிராமத்தில் உள்ள பழைய குருக்கு பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டப்பட உள்ளது.
- நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் கொம்யூன் பெருங்களூர் ஏரியில் இருந்து வரும் களிங்கல் வாய்க்காலில், தனத்தமேடு கிராமத்தில் உள்ள பழைய குருக்கு பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டப்பட உள்ளது.
பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனக் கோட்டம் மூலம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது. அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், நீர்ப்பாசனகோட்டம் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சேகர், இளநிலை பொறியாளர் ஸ்ரீநாத் மற்றும் என்ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X