என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
மாதா தூண் அர்ச்சிப்பு-எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்பு
Byமாலை மலர்5 Feb 2023 6:45 AM GMT
- வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தில் பேராயர் பிரான்சிஸ் கலிஸ் தலமையில் கல் மாதா தூண் அர்ச்சிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
- நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்று லூர்து அன்னை மாதாவினுடைய தூணை அர்ச்சித்து ஆசிர்வாதம் பெற்றார்.
புதுச்சேரி:
வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தில் பேராயர் பிரான்சிஸ் கலிஸ் தலமையில் கல் மாதா தூண் அர்ச்சிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
பேராயர் பிரான்சிஸ் கலிஸ் 32 அடி உள்ள ஒரு கல் வில்லியனூர் தூய லூர்து அன்னை மாதாவினுடைய தூணை மந்திரித்து அர்ச்சித்து ஆசிர்வதித்து திறந்து வைத்தார்.
அனைத்து பணிகளையும் திருத்தலத்தினுடைய அதிபர் பிச்சைமுத்து அடிகளார், உதவி தந்தை ஜீவா பங்கு பேரவை மக்களோடு இணைந்து ஒருங்கிணைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்று லூர்து அன்னை மாதாவினுடைய தூணை அர்ச்சித்து ஆசிர்வாதம் பெற்றார். பேரவை நிர்வாகிகள் மற்றும் தி.மு.க . நிர்வாகிகள் தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், சபரிநாதன், பாஸ்கர், மந்திரிகுமார், ஹரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X