என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
சாலைகளில் மாடுகள் திரிந்தால் வாட்ஸ்அப்பில் புகார் கூறலாம்
Byமாலை மலர்13 Jun 2023 5:23 AM GMT
- சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, விபத்துகளும் ஏற்படுகிறது.
- சாலைகளில் திரியும் மாடுகளை நகராட்சி சார்பில் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
புதுச்சேரி:
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் கூறியதாவது:-
சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, விபத்துகளும் ஏற்படுகிறது. இதை தடுக்க கால்நடைகளை சாலைகளில் விடக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது. இதையும் மீறி சாலைகளில் திரியும் மாடுகளை நகராட்சி சார்பில் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு 70 மாடுகளுக்கு ரூ.63 ஆயிரத்து 260 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து சாலைகளில் மாடுகள் அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிகிறது. மாடுகளின் ஒரு கொம்பில் மட்டும் சிவப்பு வர்ணம் பூசி அடை யாளம் காட்டப்படுகிறது.
இந்த மாடுகள் பிடிபட்டால் நகராட்சி மூலம் உரிமையாளர் மீது போலீசில் புகார் அளிப்பதோடு அதிகபட்ச அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X