என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
மணக்குள விநாயகர் என்ஜீனியரிங் கல்லூரியில் முதலாமாண்டு தொடக்க விழா
- மணக்குளவிநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
- உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் இன்னவேஷன் மற்றும்இங்குபேஷன் தலைவர் ஆனந்த திரு நாவுக்கரசு சிறப்புரை யாற்றினர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்கு ளவிநாயகர் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா நடந்தது.
மணக்குளவிநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் சுகுமா ரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி வரவேற்றார்.
புதுச்சேரி பல்கலை மேலாண் துறை உமா சந்திரசேகரன் மற்றும் ராமச்சந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் இன்னவேஷன் மற்றும்இங்குபேஷன் தலைவர் ஆனந்த திரு நாவுக்கரசு சிறப்புரையாற்றினர்.
விழாவில்,கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப் பாட்டாளர் ஜெயக்குமார், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக் சர் முதல்வர் மனோகரன், டீன்கள் அன்புமலர், அறி வழகர், வேல்முருகன், அலைடு கோபால், முகமது யாசின், சந்திரசேகர், சிதம்பரம், தனலட்சுமி, எஸ்.எம்.வி.,பள்ளி முதல் வர் அனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கல்லுாரி டீன் முத்துல்ட் சுமி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்