என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
வேளாண் பட்டதாரி அலுவலர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்
- 12-ந் தேதி தொடங்குகின்றனர்
- 32 ஆண்டு வரை பணிபுரிந்துள்ள தகுதியா னவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை வேளாண் பட்டதாரி அலுவலர்கள் நலச்சங்க செயலாளர் வினோத் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேளாண் துறையில் கண்காணிப்பு பணியி டங்களான வேளாண் துணை இயக்குனர் 14, இணை இயக்குனர் 6, கூடுதல் வேளாண் இயக்குனர் 4 பதவிகள் பல ஆண்டாக காலியாக உளளது. பதவி உயர்வு வழங்க நிர்வாகம் தவறி வருகிறது.
கீழ்நிலையில் பதவி உயர்வுக்கான தகுதிவாய்ந்த அதிகாரிகள் இருந்தும் பதவி உயர்வு வழங்கவில்லை.
எனவே இன்று (திங்கள்கிழமை) கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். நாளை (செவ்வாய்க்கிழமை) அலுவலக நுழைவு வாயிலில் கூட்டமும், 6-ந் தேதி வேலைநிறுத்தம், 7-ந் தேதி ஒட்டுமொத்த விடுப்பு எத்தல், 8-ந் தேதி இயக்குனரகத்தில் ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டம், 11-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்ப டுகிறது.
மேலும் 12-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். எனவே 32 ஆண்டு வரை பணிபுரிந்துள்ள தகுதியா னவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்