என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
4 ஆண்டு பி.எட். படிப்புக்கு விண்ணப்பம்
Byமாலை மலர்4 July 2023 5:01 AM GMT
- பி.ஏ பி.எட்., மற்றும் பி.எஸ்.சி.பி.எட். ஒருங்கிணைந்த 4 ஆண்டு பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
- இந்த படிப்பில் சேர தேசிய தேர்வு முகமை நடத்தும் தேசிய பொது நுழைவு தேர்வை எழுத வேண்டும்.
புதுச்சேரி::
புதுவை பல்கலைக் கழகத்தில் இந்த கல்வியாண்டில் பி.ஏ பி.எட்., மற்றும் பி.எஸ்.சி.பி.எட். ஒருங்கிணைந்த 4 ஆண்டு பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த படிப்பில் சேர தேசிய தேர்வு முகமை நடத்தும் தேசிய பொது நுழைவு தேர்வை எழுத வேண்டும். இப்படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வருகிற 19-ந் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இப்படிப்பில் சேர கல்வித்தகுதி விபரம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X