search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    4 ஆண்டு பி.எட். படிப்புக்கு விண்ணப்பம்
    X

    கோப்பு படம்.

    4 ஆண்டு பி.எட். படிப்புக்கு விண்ணப்பம்

    • பி.ஏ பி.எட்., மற்றும் பி.எஸ்.சி.பி.எட். ஒருங்கிணைந்த 4 ஆண்டு பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
    • இந்த படிப்பில் சேர தேசிய தேர்வு முகமை நடத்தும் தேசிய பொது நுழைவு தேர்வை எழுத வேண்டும்.

    புதுச்சேரி::

    புதுவை பல்கலைக் கழகத்தில் இந்த கல்வியாண்டில் பி.ஏ பி.எட்., மற்றும் பி.எஸ்.சி.பி.எட். ஒருங்கிணைந்த 4 ஆண்டு பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த படிப்பில் சேர தேசிய தேர்வு முகமை நடத்தும் தேசிய பொது நுழைவு தேர்வை எழுத வேண்டும். இப்படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வருகிற 19-ந் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    இப்படிப்பில் சேர கல்வித்தகுதி விபரம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×