என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
மலையேற்றத்திற்காக சென்ற போது கரடியிடம் சிக்கிய நபர்- மரத்தில் ஏறி தப்பிய வீடியோ வைரல்
- டுவிட்டரில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- ஒரு சில பயனர்கள் கேலியாகவும், சில பயனர்கள் கேமிராவை எப்படி சரியாக அமைத்தார்கள் என கேள்வி எழுப்பியும் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.
மலையேற்றம் சென்ற ஒருவர் கரடியிடம் மாட்டிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'சிசிடிவி இடியட்ஸ்' என்ற டுவிட்டர் பதிவில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஒருவர் காட்டுக்குள் மலையேற்றத்திற்காக நடந்து செல்கிறார். அப்போது அங்கு கரடி வந்ததை பார்த்ததும் அந்த நபர் கரடியிடம் இருந்து தப்பிப்பதற்காக மரத்தில் ஏறுகிறார். பின்னால் சென்ற கரடியும் மரத்தில் ஏறி அவரை கடிக்க முயல்கிறது. ஆனால் அந்த நபர் வேகமாக மரத்தின் மேலே ஏறி விட்டதால் கரடி கீழே இறங்குவது போன்று காட்சிகள் உள்ளது.
டுவிட்டரில் வைரலான இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் அந்த நபர் கரடியிடம் பிடிபட்டால்...? என கேட்டுள்ளார். ஒரு சில பயனர்கள் கேலியாகவும், சில பயனர்கள் கேமிராவை எப்படி சரியாக அமைத்தார்கள் என கேள்வி எழுப்பியும் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்