ஈக்வடாரில் கனமழை எதிரொலி: நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி

குயிட்டோவில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஈக்வடாரில் நிலச்சரிவு
ஈக்வடாரில் நிலச்சரிவு
Published on

இந்நிலையில், தொடர் மழையால் வெள்ளப்பெருக்கும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன. இதில் சிக்கி சுமார் 24 பேர் உயிரிழந்துள்ளதாக குயிட்டோவின் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், 8 வீடுகள், கார் உள்ளிட்ட வாகனங்கள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

மேலும், அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com