என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
நேபாளத்தில் சாலை விபத்து: இந்திய யாத்ரீகர்கள் உள்பட 7 பேர் பலி
Byமாலை மலர்24 Aug 2023 5:05 AM GMT (Updated: 24 Aug 2023 7:22 AM GMT)
- 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
- 19 பேர் காயம் அடைந்துள்ளனர்
நேபாளத்தில் உள்ள பாரா மாவட்டத்தில் காத்மாண்டில் இருந்து ஜனக்பூருக்கு இந்தியாவைச் சேர்ந்த யாத்ரீகர்கள், டிரைவர், உதவியாளர் உள்பட 27 பேருடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சூரியாமாய் கோவில் அருகே நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து 50 மீட்டர் பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 6 இந்தியர்கள் உள்பட 7 பேர் பரிதாபாக உயிரிழந்தனர். 19 பேர் காயத்துடன் உயிர்தப்பினர். உயிரிழந்த 6 இந்தியர்களும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X