ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ள ராணுவ கூட்டுப்பயிற்சியில் பங்கேற்பதற்காக பிரிட்டன் ராணுவ வீரர்கள் இந்தியா வந்தடைந்தனர். ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்த வீரர்களை இந்திய ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர்.