

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாட்டின் முக்கிய தலைவர்கள் இன்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஆனால், அதனை நாங்கள் விரைவில் அடைவோம். அவருக்கு எனது பணிவான அஞ்சலி" என்று குறிப்பிட்டிருந்தார்.