சென்னை:.தேனாம்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற கேதார்நாத் என்பவரை தாக்கி செல்போன் பறிக்கப்பட்டது. .இது தொடர்பாக திருவல்லிக்கேணி முனீர்பாட்சா, ரியாஸ் பாட்சா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.