என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நாளை (22.05.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
    X

    நாளை (22.05.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • என்.எம்.சாலை, நந்தவன மேட்டூர், கன்னிகாபுரம், திருமலைராஜபுரம் மற்றும் நேருநகர்.

    தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மற்றும் திருச்சியில் நாளை (22.05.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அதன்படி, ஆவடி பகுதியில், ஆவடி சோதனைச் சாவடி, என்.எம்.சாலை, நந்தவன மேட்டூர், கன்னிகாபுரம், திருமலைராஜபுரம் மற்றும் நேருநகர் ஆகிய பகுதிகள்.

    திருச்சியில் தென்னூர் துணைமின் நிலையத்தைச் சேர்ந்த தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலை நகர், கரூர் பைபாஸ் ரோடு, தேவர் காலனி, தென்னூர் ஹை ரோடு, அண்ணாநகர் கிழக்கு, மேற்கு பகுதிகள், புது மாரியம்மன் கோவில் தெரு, சாஸ்திரி ரோடு, ராக்மானியபுரம், சேஷாபுரம், ராமராயர் அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவா நகர், மதுரை ரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர் நகர் ஆகிய இடங்கள்.

    அதேபோல, நத்தர்ஷா பள்ளிவாசல், பழையகுட்செட் ரோடு, மேல புள்ளிவாரோடு, ஜாலல், பக்கிரி தெரு, ஜாலர் குதிரை தெரு, குப்பங்குளம், ஜாபர் தெரு, பெரிய கடைவீதி, சூப்பர் பஜார், சிங்காரத்தோப்பு, பாபு ரோடு, மதுரம் மைதானம், பாரதியார்தெரு, சுண்ணாம்புக்காரதெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால் தெரு, கிழதார்தெரு,சப் ஜெயில் ரோடு, பாரதிநகர், இதயா நகர், காயிதே மில்லத் சாலை.

    பெரிய செட்டி தெரு, சின்ன செட்டி தெரு, பெரியகாமாலதெரு, சின்னகாமால தெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட் ஆபீஸ், வெல்லமண்டி, காந்தி மார்க்கெட், தஞ்சை ரோடு, கல் மந்தை, கூனி பஜார் ஆகிய இடங்களில் மின் நிறுத்தப்படும் செய்யப்படும்.

    Next Story
    ×