சென்னையில் நாளை (15.07.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, பாரதி பூங்கா தெரு.
சென்னையில் நாளை (15.07.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
Published on

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (15.07.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அதன்படி, தில்லை கங்கா நகர், நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஜுவான் நகர், சஞ்சய் காந்தி நகர், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆண்டாள் நகர், வாணுவம்பேட்டை, பிருந்தாவன் நகர், மகாலட்சுமி நகர், சாந்தி நகர், புழுதிவாக்கம், உள்ளகரம், ஏஜிஎஸ் காலனி (வேளச்சேரி), EB காலனி, மோகன்புரி மோகனி, ஆதம்பாக்கம் நியூ காலனி.

அம்பத்தூர் பகுதி: முத்தமிழ் நகர், மூகாம்பிகா நகர், இந்துஸ்தான் மோட்டார் நகர், அஜ்மீர் காஜா நகர், ஹாஜி நகர், காந்தி நகர், விபிசி நகர், கிழக்கு பாலாஜி நகர், கங்கை நகர் மற்றும் செங்குன்றம் மெயின் ரோடு.

பள்ளிக்கரணை: காமகோடி நகர், IIT காலனி.

சேலையூர்: கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, பாரதி பூங்கா தெரு, கர்ணம் தெரு மற்றும் விரிவு, ராஜஐயர் தெரு, மாதாகோவில் தெரு, நெல்லூர்அம்மன் கோவில் தெரு, நியூ பாலாஜி நகர், எம்எஸ்கே நகர், கண்ணன் நகர், IOB காலனி, முத்தாலம்மன் கோவில் தெரு, ஈஸ்வரன் கோவில்.

பெரும்பாக்கம்: மேடவாக்கம், கௌரிவாக்கம், மாம்பாக்கம் மெயின் ரோடு, பாபு நகர், பால்ம் கார்டன், காயத்ரி நகர், ராயல் கார்டன், கிருஷ்ணவேணி நகர்.

முடிச்சூர்: திருமுடிவாக்கம், வெற்றிவேல் நகர், பரத்வாஜ் நகர், PTC குடியிருப்புகள், சரஸ்வதி நகர், பாக்யம் கோபால கிருஷ்ண நகர், செந்தில் நகர், நடுவீரப்பட்டு & பூந்தண்டலம் பஞ்சாயத்து, எட்டையபுரம், ஆர்ஆர்டி & தர்ஷன் கார்டன், அசோக் நந்தவனம், காயத்ரி மேகா நகர், பிங்க் ஹவுஸ். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com