என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் நாளை (04.07.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
    X

    சென்னையில் நாளை (04.07.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • நியூ கடற்கரை ரோடு விரிவு மற்றும் சிட்ரஸ் ஹோட்டல், திருவள்ளுவர் நகர் 2-வது மெயின் ரோடு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (04.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    காந்தி நகர் : கேனல் பங்க் ரோடு, காந்தி நகரின் 4-வது மெயின் சாலையின் ஒரு பகுதி, காந்தி நகர் குறுக்கு தெரு, 2-வது கேனல் குறுக்கு தெரு மற்றும் 3-வது கேனல் குறுக்கு தெரு.

    கொட்டிவாக்கம்: நியூ கடற்கரை ரோடு, நியூ கடற்கரை ரோடு விரிவு மற்றும் சிட்ரஸ் ஹோட்டல், திருவள்ளுவர் நகர் 2-வது மெயின் ரோடு, 7-வது மெயின் ரோடு, 36-வது குறுக்கு தெரு, 58 மற்றும் 59 வது குறுக்குத்தெரு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தம்.

    பெசன்ட் நகர் : பெசன்ட் நகர் 2-வது மெயின் ரோடு, 16-வது குறுக்கு தெரு முதல் 25-வது குறுக்கு தெரு, பெசன்ட் நகர் 3-வது மெயின் ரோடு, CPWD குடியிருப்புகள் (புதியது), 6-வது அவென்யூ பெசன்ட் நகர், ஓடைக்குப்பம் பகுதி, திடீர் நகர் பகுதி.

    Next Story
    ×