நாளை தேர்தல்: விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு

பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் தீர்ந்ததால் பயணிகள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
நாளை தேர்தல்: விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு
Published on

தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னை- தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் ரூ.5,354 கட்டணமாக உள்ள நிலையில் இன்று 17,527ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.13,320, திருச்சிக்கு ரூ.14,237, சென்னை- கோவைக்கு ரூ.12,027ஆக உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் தீர்ந்ததால் பயணிகள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com