என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஜெகதீப் தன்கர் ராஜினாமா: பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன்? - சு.வெங்கடேசன் கேள்வி
    X

    ஜெகதீப் தன்கர் ராஜினாமா: பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன்? - சு.வெங்கடேசன் கேள்வி

    • ஜெகதீப் தன்கர் ராஜினாமா கடிதம் வெளியாகி பல மணிநேரம் கடந்துவிட்டது.
    • அதிகாலையிலேயே தனது அலுவல் பணிகளைத் தொடங்குவதாகக் கூறிக்கொள்ளும் பிரதமருக்கு இன்னுமா செய்தி சென்றடையவில்லை?

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார்.

    அவர் ராஜினாமா கடிதம் வெளியாகி பல மணிநேரம் கடந்துவிட்டது. அதிகாலையிலேயே தனது அலுவல் பணிகளைத் தொடங்குவதாகக் கூறிக்கொள்ளும் பிரதமருக்கு இன்னுமா செய்தி சென்றடையவில்லை?

    பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×