என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளிவருகிறோம் - வன்னியர்களுக்கு 15% ஒதுக்கீடு கொடுப்பீர்களா? : ஜி.கே.மணி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளிவருகிறோம் - வன்னியர்களுக்கு 15% ஒதுக்கீடு கொடுப்பீர்களா? : ஜி.கே.மணி

    • நாளையே பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேற தயார்.
    • நான் 25 ஆண்டுகளாக பா.ம.க. தலைவர் பதவியில் இருந்தேன்.

    பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * நாளையே பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேற தயார்.

    * தி.மு.க.வுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவையும் வழங்குவதற்கு தயார்.

    * ஆதரவு அளித்தால் வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றுமா?

    * இப்போது உள்ள தடைகள் பா.ஜ.க. அணியிலிருந்து பா.ம.க. வெளியேறினால் உடனடியாக விலகி விடுமா?

    * நான் 25 ஆண்டுகளாக பா.ம.க. தலைவர் பதவியில் இருந்தேன்.

    * பா.ம.க.விலிருந்து கேள்வி எழுப்பினால் தி.மு.க.விலிருந்து வன்னியரை வைத்து பதில் சொல்வதை கலைஞரை தொடர்ந்து ஸ்டாலினும் செய்கிறார்.

    * பா.ம.க.வில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×