என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நெற்றியில் பொட்டு வைப்பது சங்கிகளின் அடையாளம்: கரை வேட்டி கட்டிக்கொண்டு வைக்க வேண்டாம்- ஆ.ராசா
- நீங்களும் பொட்டு வைத்து, கயிறு கட்டுகிறீர்கள். சங்கிகளும் இதைத்தான் செய்கிறார்கள்.
- யார் சங்கி, யார் திமுக-காரன் என வித்தியாசம் தெரியாமல் போய்விடும்.
நீலகிரி மாவட்டம் உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ. ராசா பேசும்போது கூறியதாவது:-
* கடவுளை வணங்க வேண்டாம் என கூறவில்லை. கடவுள் மீது எந்த கோபமும் இல்லை.
* நெற்றியில் பொட்டு வைப்பதும், கைகளில் கயிறு கட்டுவதும் சங்கிகளின் அடையாளம்.
* கரை வேட்டி கட்டிக்கொண்டு பொட்டு வைக்க வேண்டாம்.
* கரைவேட்டி கட்டிவிட்டால் நெற்றிப்பொட்டை அழித்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டும்.
* நீங்களும் பொட்டு வைத்து, கயிறு கட்டுகிறீர்கள். சங்கிகளும் இதைத்தான் செய்கிறார்கள்.
* யார் சங்கி, யார் திமுக-காரன் என வித்தியாசம் தெரியாமல் போய்விடும்.
* கொள்கை இல்லாமல் போனால் அந்த கட்சி அழிந்து போய் விடும்.
* அப்படி அழிந்து கொண்டிருக்கும் ஒரு கட்சிதான் அதிமுக.
இவ்வாறு ஆ. ராசா பேசினார்.
Next Story






