என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் கேஸ் நிரப்பும் பங்கில் விபத்து
    X

    சென்னையில் கேஸ் நிரப்பும் பங்கில் விபத்து

    • பெட்ரோல் பங்கில் இருந்த வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம்.
    • பெட்ரோல் பங்கில் கேஸ் வெளியேறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    சென்னை கே.கே.நகரில் பெட்ரோல் பங்கில் உள்ள சிஎன்ஜி கேஸ் நிரம்பும் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது.

    சிஎன்ஜி கேஸ் நிரப்பும் நிலையத்தில் இருந்து திடீரென கேஸ் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பெட்ரோல் பங்கில் இருந்த வாகன ஓட்டிகள் அங்கு இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    பெட்ரோல் பங்கில் கேஸ் வெளியேறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது



    Next Story
    ×