

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆயுதப்படை ஏடிஜிபி-ஆக தினகரன் ஐபிஎஸ் நியமனம்.
தீயணைப்புத்துறை ஆணையத்தின் தலைவராக சீமா அகர்வால் ஐபிஎஸ்-ஐ நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.