தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்- தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு ஆயுதப்படை ஏடிஜிபி-ஆக தினகரன் ஐபிஎஸ் நியமனம்.
TN Secretariat
Published on

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆயுதப்படை ஏடிஜிபி-ஆக தினகரன் ஐபிஎஸ் நியமனம்.

தீயணைப்புத்துறை ஆணையத்தின் தலைவராக சீமா அகர்வால் ஐபிஎஸ்-ஐ நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com