பிப்ரவரி முதல் ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு

பிப்ரவரி 14ம் தேி தாலுகா அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 25ம் தேதி மாவட்ட அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி முதல் ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு
Published on

சென்னையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பிப்ரவரி முதல் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

அதன்படி, பிப்ரவரி 14ம் தேி தாலுகா அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிப்ரவரி 25ம் தேதி மாவட்ட அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com