தீபாவளியன்று காற்று மாசுவின் தரவு வெளியீடு- அதிகபட்சம் எங்கு தெரியுமா ?

காற்று மாசு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது.குறைந்த அளவாக ஒலி மாசு பெசன்ட் நகரில் 59.8 db என்ற அளவில் பதிவாகியுள்ளது.
தீபாவளியன்று காற்று மாசுவின் தரவு வெளியீடு- அதிகபட்சம் எங்கு தெரியுமா ?
Published on

தீபாவளி பண்டிகை நாளன்று காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை கண்டறியப்பட்ட காற்று மாசுவின் தரவுகள் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தீபாவளியன்று அதிகபட்சமாக சென்னை வளசரவாக்கத்தில் 287 என்ற அளவில் காற்றின் தரம் மோசமாக இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 150 என்ற அளவில் காற்று மாசு இருந்துள்ளது.

இருப்பினும், காற்று மாசு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது.

அதிகபட்ச அளவாக ஒலி மாசு சென்னை நுங்கம்பாக்கத்தில் 78.7 db என்ற அளவில் பதிவாகியுள்ளது.

இதேபோல், குறைந்த அளவாக ஒல மாசு பெசன்ட் நகரில் 59.8 db என்ற அளவில் பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com