ரபேல் சீராய்வு மனு மீதான சுப்ரீம் கோர்ட் விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ரபேல் போர் விமானம் பேரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் மீதான சீராய்வு மனு விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு எதிரான கோர்ட் அவமதிப்பு வழக்கும் அன்று விசாரிக்கப்படவுள்ளது. #SCadjourned #Rafale #Rafalereviewpetition
ரபேல் சீராய்வு மனு மீதான சுப்ரீம் கோர்ட் விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் இந்த ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடமுடியாது என தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண், அருண்ஷோரி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில்  மறுசீராய்வு மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணையை தொடங்கி, மறு விசாரணையை வரும் பத்தாம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com