என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ.120 வரை தக்காளி விலை உயர்வு
ByMaalaimalar2 July 2023 5:21 AM GMT
- வேலூர் மார்க்கெட்டில் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்தனர்.
- உழவர் சந்தையில் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செங்கம்:
வேலூர் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தக்காளி கிலோ ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. வேலூர் மார்க்கெட்டில் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்தனர்.
செங்கம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளில் 100 முதல் 120 ரூபாய் வரையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
20 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் உழவர் சந்தையில் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் அனைத்து தரப்பட்ட மக்களும் தக்காளியின் விலை உயர்வால் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அடுத்த 20 நாட்களுக்கு விலை ஏற்றமாகதான் இருக்கும் என வியாபாரிகள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X