search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மகாராஷ்டிரா விபத்தில் தமிழர்கள் 2 பேர் பலி
    X

    மகாராஷ்டிரா விபத்தில் தமிழர்கள் 2 பேர் பலி

    • பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.
    • உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருதி விரைவு சாலையின் 3-ம் கட்ட கட்டுமானப்பணி நடைபெற்று வந்தது. இந்த பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.

    உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

    கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கண்ணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

    Next Story
    ×