ரூ.19 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை

நேரு எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.நமச்சிவாயம் இளநிலை பொறியாளர் குப்புசாமி மற்றும் நகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் பலர் கலந்து கொண்டனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

உருளையன்பேட்டை வார்டு முல்லை நகர் சேரன் வீதியில் பழைய சாலையை மாற்றி புதிய சிமெண்டு சாலை மற்றும் இருபுறம் வாய்க்கால் அமைக்க எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.19 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

புதுவை நகராட்சி மூலம் பணிகள் தொடங்க பூமி பூஜை நடந்தது.நேரு எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் புதுவை நகராட்சி ஆணையர் சிவகுமார், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன் உதவி பொறியாளர் நமச்சிவாயம் இளநிலை பொறியாளர் குப்புசாமி மற்றும் நகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com