மேற்கு வங்க தேர்தல்: வார் ரூமில் 3 மணி நேரம் ஆலோசனை நடத்திய அமித் ஷா

மேற்கு வங்க மாநில 2-ம் கட்ட தேர்தலுக்கான உத்தி குறித்து கட்சி தலைவர்களுடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார் அமித் ஷா
மேற்கு வங்க தேர்தல்: வார் ரூமில் 3 மணி நேரம் ஆலோசனை நடத்திய அமித் ஷா
Published on

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 152 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டன. சில இடங்களில் வாக்காளர்கள் தாக்கப்பட்டனர். என்றாலும், விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாகி வருகின்றன.

142 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 29-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் கொல்கத்தா சால்ட் லேக்கில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்றார் அங்கு 2-ம் கட்ட தேர்தலுக்கான கட்சியின் உத்தி குறித்து சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com