என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
வர்க்கலை கோவில் விழாவில் மிரண்டு ஓடிய யானை
Byமாலை மலர்10 March 2023 6:07 AM GMT
- கேரள மாநிலம் வர்க்கலை பகுதியில் உள்ள கோவில் விழாவுக்காக யானை ஒன்று அழைத்து வரப்பட்டது.
- ஒரு மணி நேரத்திற்கு பிறகு யானையை பாகன்கள் கட்டுப்படுத்தினர்.
கேரள மாநிலம் வர்க்கலை பகுதியில் உள்ள கோவில் விழாவுக்காக யானை ஒன்று அழைத்து வரப்பட்டது.கோவிலில் எழுப்பப்பட்ட ஓசை காரணமாக திடீரென யானை மிரண்டது. தன் மீது இருந்த பாகனை கீழே தள்ளிவிட்ட யானை கோவிலில் இருந்து மிரண்டு வெளியே ஓடியது.
இதை கண்டு கோவிலில் இருந்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு யானையை பாகன்கள் கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X