என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது
ByMaalaimalar26 Sep 2023 5:10 AM GMT
- கடந்த ஒரு ஆண்டுகளாக மாணவியிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்திருக்கிறார்.
- சைனுதீன் இருந்த பள்ளிக்கு செல்ல மாணவி மறுத்திருக்கிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மன்னார்காடு காஞ்சராம்புழா பகுதியை சேர்ந்தவர் சைனுதீன்(வயது50). மதப்பள்ளி ஆசிரியரான இவர், அந்த பள்ளிக்கு வந்த 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுகளாக மாணவியிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் சைனுதீன் இருந்த பள்ளிக்கு செல்ல மாணவி மறுத்திருக்கிறார். அதுபற்றி விசாரித்தபோதே, மாணவியை சைனுதீன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய போலீசார், ஆசிரியர் சைனுதீனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X