search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின் போது விபத்து- 36 தொழிலாளர்களின் கதி என்ன?
    X

    நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின் போது விபத்து- 36 தொழிலாளர்களின் கதி என்ன?

    • சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப்பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்துள்ளது.
    • மீட்பு பணிகளில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின் போது விபத்து ஏற்பட்டுள்ளது.

    சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 36 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப்பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்துள்ளது. மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×