

முன்னதாக, லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தின் ஐந்தாவது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிப்பு சிபிஐ நீதிமன்றத்தால் டோராண்டா கருவூலத்தில் இருந்து ரூ.139.35 கோடியை சட்ட விரோதமாக திரும்பப் பெற்றதற்காக அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனையின் இயக்குனர் காமேஸ்வர் பிரசாத் கூறியதாவது:-
இவ்வாறு அவர் கூறினார்.