என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
திருப்பதி கோவிலில் 5 மணி நேரத்தில் தரிசனம்: பக்தர்கள் மகிழ்ச்சி
- நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் வைகுந்தம் க்யூகாம்ப்ளக்ஸில் தங்க வைக்காமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
- நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் வைகுந்தம் க்யூகாம்ப்ளக்ஸில் தங்க வைக்காமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
திருப்பதி:
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை முன்னிட்டு நேற்று முன்தினம் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சனிக்கிழமை காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இன்று காலை 5 மணிக்கு பக்தர்களின் கூட்டம் கணிசமாக குறைந்து காணப்பட்டது.
இதனால் ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு முறையில் இலவச தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 2 மணி நேரத்திலும் சாமி தரிசனம் செய்தனர்.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் வைகுந்தம் க்யூகாம்ப்ளக்ஸில் தங்க வைக்காமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்வதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பதியில் நேற்று 72,3 09 பேர் தரிசனம் செய்தனர். 26,296 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்